Monday 17 November 2014

மண் வளத்தை எப்படி அதிகரிப்பது?

மண் வளத்தை எப்படி அதிகரிப்பது?
நிலத்தில் ஹியூமஸ் என்று சொல்லப்படுகின்ற இலை மட்குகளும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் பெருகினால் மண்ணின் வளம் அதிகரிக்கும். ஹியூமஸ் பெருகுவதற்காக உயிர் மூடாக்கான தட்டைப் பயறு, முருங்கை போன்றவற்றை ஊடுபயிரகச் செய்யுங்கள். இவற்றின் மகசூல் ஒரு பக்கம் உங்களுக்கு வருமானத்தை கொடுக்கும். இந்தப் பயிர்கள், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணையும் வளப்படுத்தும். இந்த உயிர் மூடாக்கு பருவம் முடிந்தவுடன், மண்ணில் மட்கத் தொடங்கும். இவைதான் ஹியூமஸ் என்ற வடிவமாக மாறும். இந்த வடிவில் சென்றவுடன் மழையைத் துளிகூட வீணாக்காமல் சேமித்து வைக்கவும் செய்யும்.
அடுத்து, நுண்ணுயிர்களின் பெருக்கம். இதற்கு மாதம் இரண்டு தடவை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீருடன் கலந்து விடவேண்டும்.



2 comments:

  1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  2. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete